Election

3 கட்டுரைகள்
அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் தினம் அறிவிப்பு!

இன்று (20) தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிக்கை மூலம் தேர்தல் தினத்தை அறிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைசெய்திசெய்திகள்

அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி திகதி நீடிப்பு!

தேர்தல் ஆணைக்குழுவினால், அஞ்சல் மூலமாக வாக்களிக்க விரும்பும் மற்றும் அதற்குத் தகுதியான அரச அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் அஞ்சல் வாக்களிப்பு உறுதிப்படுத்தும் அதிகாரிகளுக்காக சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உள்ளூராட்சி...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

அஞ்சல் மூல வாக்காளருக்கான அறிவித்தல் – உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2025.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2025 2025.03.03 ஆம்‌ திகதி பெயர்‌ குறித்த நியமனங்களைக்‌ கோருவதற்கான அறிவித்தல்‌ வெளியிடப்பட்ட 336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல்‌ மூலம்‌ வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின்‌...