யாழ் – ஆச்சுவேலி | ஏப்ரல் 06 நிரந்தர குடியிருப்பு ஏற்பாடுகளுக்காக கோரி, யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த இளம் குடும்பமொன்று எதிர்ப்பு நடைபயணத்தை ஆரம்பித்துள்ளது. ஏப்ரல் 6 ஆம் திகதி மாலை,...
மூலம்AdminApril 7, 2025கனடாவின் மார்க்ஹாம் நகரில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. தாக்குதலுக்கு...
மூலம்AdminApril 4, 2025திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே நேரடி விமான சேவை இன்று 47 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது. போர்நிலைக்காரணமாக யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது....
மூலம்AdminMarch 30, 2025யாழ்ப்பாணம் நெல்லியடியில், நேற்று வீடு ஒன்றுக்குள் நுழைந்த போலீசார் குற்றவாளியை பிடிப்பதாகக் கூறி வீடுபுகுந்து பெண்கள் மீது காலால் உதைத்து கொடுராமாக தாக்கியமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியகி பரபரப்பை...
மூலம்AdminMarch 25, 2025இலங்கை சாரணியர் சங்கம் (SLGGA) தனது 108வது ஆண்டு நிறைவை 2025 மார்ச் 21 அன்று பெருமையுடன் கொண்டாடியது, நாடு முழுவதிலும் இளம்பெண்கள் மற்றும் மகளிர்களுக்கு சக்தியூட்டிய நூற்றாண்டுக்கு மேலான பயணத்தை...
மூலம்AdminMarch 23, 2025ஏற்கனவே DK கார்த்திக் வாள் வெட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டவர் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியது. வாழ் வெட்டுண்டவரின்...
மூலம்AdminMarch 16, 2025யாழ்ப்பாபணம் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் கற்பித்து வந்த ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று பதிவாக்கியுள்ளது. பாடசாலையில் பெற்றோர்களுடனான சந்திப்பு நடைபெற்றுகொண்டிருந்த வேளை குறித்த 53 வயதுடைய ஆசிரியை...
மூலம்AdminMarch 15, 2025இந்தியாவின் Indigo ஏர்லைன்ஸ், யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்திற்கு தினசரி நேரடி விமான சேவையை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. இந்த சேவை இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து செயல்படுத்தப்படும். இந்த பாதையில்...
மூலம்AdminMarch 9, 2025Excepteur sint occaecat cupidatat non proident