வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, திருமதி தனுஜா முருகேசனை வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...
மூலம்AdminMay 20, 2025யாழ்ப்பாணத்தில் விபத்து பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய அனிஸ்ரன் பலி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் ஏற்பட்ட விபத்தில் கடுமையாக காயமடைந்த இளைஞர் ஒருவர்,...
மூலம்AdminMay 20, 2025நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில், திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், உறவினரின் வீட்டில் திருமண விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய கணவர் சோகம் தரும் வகையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்...
மூலம்AdminMay 12, 2025மின்னல் தாக்கம் – ஒருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம், மே 8: யாழ்ப்பாணம் பகுதியில் இன்று இடம்பெற்ற துயர சம்பவமொன்றில், மின்னல் தாக்கத்திற்கு உள்ளான ஒரு விவசாயி உயிரிழந்தார். குறித்த நபர் தனது...
மூலம்AdminMay 8, 2025யாழ் – ஆச்சுவேலி | ஏப்ரல் 06 நிரந்தர குடியிருப்பு ஏற்பாடுகளுக்காக கோரி, யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த இளம் குடும்பமொன்று எதிர்ப்பு நடைபயணத்தை ஆரம்பித்துள்ளது. ஏப்ரல் 6 ஆம் திகதி மாலை,...
மூலம்AdminApril 7, 2025கனடாவின் மார்க்ஹாம் நகரில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. தாக்குதலுக்கு...
மூலம்AdminApril 4, 2025திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே நேரடி விமான சேவை இன்று 47 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது. போர்நிலைக்காரணமாக யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது....
மூலம்AdminMarch 30, 2025யாழ்ப்பாணம் நெல்லியடியில், நேற்று வீடு ஒன்றுக்குள் நுழைந்த போலீசார் குற்றவாளியை பிடிப்பதாகக் கூறி வீடுபுகுந்து பெண்கள் மீது காலால் உதைத்து கொடுராமாக தாக்கியமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியகி பரபரப்பை...
மூலம்AdminMarch 25, 2025Excepteur sint occaecat cupidatat non proident