Jaffna

30 கட்டுரைகள்
அரசியல்இலங்கைசெய்திகள்பொருளாதாரம்

சுமந்திரனின் கபட நாடகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த யாழ் வர்த்தக சங்கம்.

எதிர்வரும் 18 ஆம் தேதி தன்னிச்சையாக முடிவெடுத்து தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு ஒன்றை திட்டமிட்டு செய்த சுமந்திரன் அவர்களுடைய அறிவிப்பு தொடர்பாக யாழ் வர்த்தக சங்கத்தினுடைய ஏகோபித்த முடிவாக ஆதரவு...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் டிப்பர் வாகன விபத்து-மோட்டார் சைக்கிளில் ஏறிய டிப்பர் வாகனம்.

யாழ்ப்பாணம் ஹோண்டாவில் பகுதியில் இன்று இடம்பெற்ற சாலை விபத்து அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதுடன், கட்டுப்பாட்டை...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்பொருளாதாரம்

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் உதவித்திட்டங்களும் பாராட்டு விழாவும் சிறப்பாக நிறைவு!

இன்று 12.2025 செவ்வாய் கிழமை வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் உதவி திட்டங்கள் வழங்குதலும், பாராட்டு விழாவும் நிகழ்வு என்று சிறப்பாக இடம் பெற்றது. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்த...

செய்திசெய்திகள்

யாழ். மெரிஞ்சிமுனை மாதா கோயிலில் அடாவடி: மதுபோதையில் சுரூபம் உடைப்பு – NPP அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் கைது!

யாழ்ப்பாணம் மெரிஞ்சிமுனை – நாரயம்பதி பகுதியில் அமைந்துள்ள மாதா கோயிலின் சுரூபம், நேற்று இரவு மதுபோதையில் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின்...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

சுழிபுரம் சத்தியக்காடு சந்தியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் – இருவர் காயம்!

சுழிபுரம் சத்தியக்காடு சந்தியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று பதிவாகியுள்ளது. சத்தியக்காடு வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும், யாழ்ப்பாணம் காரைநகர் பிரதான வீதி வழியாக வந்த மற்றொரு மோட்டார்...

இலங்கைசெய்திசெய்திகள்

யாழின் மையப்பகுதியில் வீதியின் நிலை!

யாழ் நகரின் முற்றவெளிக்கு  அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும் குழிகளுடன் காணப்படுகின்றது. யாழ் நகரின் மையப் பகுதியாக அமைந்துள்ள இந்த வீதியினை தினமும் பல்லாயிரக்கணக்கான...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டி வடக்கு-கிழக்கு மக்கள் குரல்!

மனித உரிமைகள் மீது அரசின் புறக்கணிப்பு தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று (20) காலை 10 மணிக்கு வடக்கு...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

யாழ் மாநகர மேயராக மதிவதனி தேர்வு – இ.த.அ.க. பெரும்பான்மையுடன் ஆட்சி ஆரம்பம்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சி (இ.த.அ.க.) யாழ்ப்பாண மாநகர சபையில் பெரும்பான்மையை பெற்று முக்கிய அரசியல் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இ.த.அ.க. பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்ட அறிக்கையின்படி, யாழ்ப்பாண...