மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் தொடக்குவிக்கப்பட்டன. இப்பணிக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில்...
மூலம்AdminSeptember 1, 2025யாழ்ப்பாணம்: யாழ். சங்கானை மது வரித்துறையில் பணியாற்றும் மூவர் போதை தடுப்பு பணியக அதிகாரிகள் என பொய்யாகக் கூறி 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் வட மாகாண...
மூலம்AdminAugust 31, 2025எதிர்வரும் 18 ஆம் தேதி தன்னிச்சையாக முடிவெடுத்து தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு ஒன்றை திட்டமிட்டு செய்த சுமந்திரன் அவர்களுடைய அறிவிப்பு தொடர்பாக யாழ் வர்த்தக சங்கத்தினுடைய ஏகோபித்த முடிவாக ஆதரவு...
மூலம்AdminAugust 16, 2025யாழ்ப்பாணம் ஹோண்டாவில் பகுதியில் இன்று இடம்பெற்ற சாலை விபத்து அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதுடன், கட்டுப்பாட்டை...
மூலம்AdminAugust 14, 2025இன்று 12.2025 செவ்வாய் கிழமை வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் உதவி திட்டங்கள் வழங்குதலும், பாராட்டு விழாவும் நிகழ்வு என்று சிறப்பாக இடம் பெற்றது. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்த...
மூலம்AdminAugust 12, 2025யாழ்ப்பாணம் மெரிஞ்சிமுனை – நாரயம்பதி பகுதியில் அமைந்துள்ள மாதா கோயிலின் சுரூபம், நேற்று இரவு மதுபோதையில் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின்...
மூலம்AdminJuly 26, 2025சுழிபுரம் சத்தியக்காடு சந்தியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று பதிவாகியுள்ளது. சத்தியக்காடு வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும், யாழ்ப்பாணம் காரைநகர் பிரதான வீதி வழியாக வந்த மற்றொரு மோட்டார்...
மூலம்AdminJuly 20, 2025யாழ் நகரின் முற்றவெளிக்கு அருகே உள்ள பண்ணை வீதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு பாரிய குன்றும் குழிகளுடன் காணப்படுகின்றது. யாழ் நகரின் மையப் பகுதியாக அமைந்துள்ள இந்த வீதியினை தினமும் பல்லாயிரக்கணக்கான...
மூலம்AdminJuly 4, 2025Excepteur sint occaecat cupidatat non proident