தமிழ்தீ – மே 18, 2025: 2009 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்று 16ஆவது...
மூலம்AdminMay 18, 2025வெள்ளவத்தை – மே 18: இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த தமிழ்ப் பொதுமக்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை வெள்ளவத்தை மெரின் டிரைவ் கடற்கரை...
மூலம்AdminMay 18, 2025முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் 24.04.2025 விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், கேப்பாபிலவு கிராமத்திற்கு சென்றிருந்தார். அங்கு உள்ள இரண்டு வேட்பாளர்களுடன் இணைந்து, கிராமத்தில் உள்ள சீரமைக்கப்பட வேண்டிய வீதியை பார்வையிட அவர்...
மூலம்AdminApril 26, 2025முல்லைதீவில் இருந்து புளியம்பொக்கணை நோக்கிப் பயணித்த பேருந்து வீதியிலிருந்து விலகி வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று மதியம் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் மதியம் 2.30 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்கு...
மூலம்AdminApril 11, 2025முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மலேசியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தொழில் நிமித்தம் மலேசியாவில் தங்கியிருந்ததாக அறிய முடிகின்றது. பாலம் ஒன்றிற்கு அருக்காமையில் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. மலேசிய...
மூலம்AdminMarch 15, 2025முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் ஓடு தொழிற்சாலை, தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் வைபவரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில், ஓடு உற்பத்தியும்...
மூலம்AdminMarch 7, 2025முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (26.02.2025) பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு...
மூலம்AdminFebruary 26, 2025முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரித்து, ‘Made In Mullaitivu’ என்ற புதிய உற்பத்தி மேம்பாட்டு மையம் இன்று (24) காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு புதிய பஸ் நிலையத்தில் திறந்து...
மூலம்AdminFebruary 24, 2025Excepteur sint occaecat cupidatat non proident