Police

9 கட்டுரைகள்
இலங்கைசெய்திசெய்திகள்

குற்றவாளிகளுடன் கைகோருக்கும் அரசியல்வாதிகள் மீது விரைவில் இரும்புக் கை! – புதிய காவல் துறைத் தலைவர் வீர சத்தியம்!

இலங்கையின் புதிய காவல் துறைத் தலைவர் (IGP) பிரியந்த வீரசூரிய. பதவியேற்றவுடன் அடிநிலைக் குற்றவாளிகள் மற்றும் போதைப் பொருள் கும்பல்களுக்கு அரசியல் ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள்...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

வவுனியாவில் பொலிசார் துரத்தியதில் அப்பாவி உயிரிழப்பு! – சடலத்தை அகற்ற மறுத்த மக்கள்; சூழ்நிலை பதற்றமாக மாற்றம்!

வவுனியா, கூமாங்குளம் – 11.07.2025வவுனியா மாவட்டத்தில் நேற்று (11) இரவு நடந்த பரிதாபகரமான சம்பவம், தற்போது பிரதேசத்தில் பெரும் பதற்றத்தையும், மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுமார்...

இலங்கைசெய்திசெய்திகள்

இலங்கை காவல்துறையில் 28,000 பணியிடங்கள் காலி – விரைவில் 5,000 பேர் நியமிக்க நடவடிக்கை

கொழும்பு | ஜூலை 8, 2025:தற்போது இலங்கை காவல்துறையில் 28,000க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன என பொதுச் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று (08)...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

எவரும் “சட்டத்திற்கு மேலல்ல” – விசாரணை தொடங்கியதாக அமைச்சர் நலிந்த ஜயதிச்ஸா உறுதி

கொழும்பு – 12 ஆனி 2025அரசாங்க பேச்சாளரும் ஊடக அமைச்சருமான டாக்டர் நலிந்த ஜயதிச்ஸா அவர்களி சமீபத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து அதில் எழுந்த கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வ...

இலங்கைசெய்திசெய்திகள்

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லஞ்ச ஊழல் வழக்கில் விளக்கமறியல் – யாழ் சிறைக்குப் மாற்றம்

ரூ.500,000 லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மே 27ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தலைக்கவசம் அணிவது தொடர்பில் புதிய அறிவுறுத்தல்!

கடந்த நாட்களில் தீவின் பல பகுதிகளில் நிகழ்ந்த திருட்டுகள், மனிதக் கொலைகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக சந்தேகநபர்கள் அவர்களது தலை மற்றும் முகங்களை மூடும் வகையில் தலைக்கவசங்களை அணிந்து குற்றங்கள்...

இலங்கைசெய்திசெய்திகள்

இலங்கை போலீசுக்கு நேர்மறையான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

இலங்கை போலீசாருக்கு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக எதிர்பார்க்கப்படும் நேர்மறையான மாற்றம் அவசியம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரத்துவத்தை நிலைநிறுத்தும் பொறுப்பை மக்கள்...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

நெல்லியடி வீட்டுக்குள் புகுந்த போலீசார். புதிய காணொளி வெளியானது.

யாழ்ப்பாணம் நெல்லியடியில், நேற்று வீடு ஒன்றுக்குள் நுழைந்த போலீசார் குற்றவாளியை பிடிப்பதாகக் கூறி வீடுபுகுந்து பெண்கள் மீது காலால் உதைத்து கொடுராமாக தாக்கியமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியகி பரபரப்பை...