President

3 கட்டுரைகள்
இலங்கைசெய்திசெய்திகள்பொருளாதாரம்

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடக்குவித்தார்!

மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்று (01) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் தொடக்குவிக்கப்பட்டன. இப்பணிக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில்...

இலங்கைஉலகம்செய்திசெய்திகள்

ஜெர்மனியில் ஜெர்மன் ஜனாதிபதியை இலங்கை ஜனாதிபதி சந்திப்பு!

ஜெர்மனிய கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களை ஜெர்மனிய ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier) அவர்கள் இன்று (11) பெர்லினில் உள்ள...

இலங்கைசெய்திசெய்திகள்

இலங்கை போலீசுக்கு நேர்மறையான மாற்றம் அவசியம் – ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

இலங்கை போலீசாருக்கு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக எதிர்பார்க்கப்படும் நேர்மறையான மாற்றம் அவசியம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரத்துவத்தை நிலைநிறுத்தும் பொறுப்பை மக்கள்...