Sinthupath

1 கட்டுரைகள்
அரசியல்இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு – அகழ்வுப் பணிகள் நாளை இடைநிறைவு!

யாழ். செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் மேற்கொள்ளப்படும் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 54 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வமாக...