Vavuniya

8 கட்டுரைகள்
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

தலையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூர கணவன். வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவிலே பாடசாலை ஆசிரியை ஒருவருடைய தலையை அவரது கணவன் வெட்டிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது ரஜூட் சுவர்ணலதா என்ற 32 வயதுடைய ஆசிரியையின் தலையை அவரது கணவனே வெட்டி எடுத்துக்கொண்டு தலையையும்...

இலங்கைசெய்திசெய்திகள்

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லஞ்ச ஊழல் வழக்கில் விளக்கமறியல் – யாழ் சிறைக்குப் மாற்றம்

ரூ.500,000 லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மே 27ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

வவுனியாவில் வாக்காளர் அட்டைகள் மீட்பு : ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஆளும் தரப்பின் செயல்பாடுகள்?

வவுனியா – ஏப்ரல் 29, 2025: வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு வியாபார நிலையத்திலிருந்து உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் சட்டவிரோதமாக மீட்கப்பட்டதோடு, அதற்குடன் தொடர்புடையது ஆளும் கட்சி வேட்பாளரின்...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

2026 இல் கல்வி சமத்துவத்திற்கான புதிய முயற்சி தொடக்கம் – பிரதமர் அறிவிப்பு!

பிரதமர் டொக். ஹரிணி அமரசூரியா தெரிவித்ததன்படி, நாடளாவிய ரீதியில் பள்ளிகளுக்கிடையிலான அகலங்களை ஒழிக்கும்நோக்கில் 2026ஆம் ஆண்டில் புதிய கல்வி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது எதிர்வரும் கல்வி மறுசீரமைப்பின் முக்கிய இலக்குகளுள் ஒன்றாக...

இலங்கைசெய்திசெய்திகள்

வீதியில் இளம்பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கிய சம்பவம் – பொலிஸார் நடவடிக்கை எடுக்குமா?

நேற்றைய தினம், ஒரு இளம்பெண் வீதியில் அனைவரின் முன்னிலையில் ஒரு இளைஞர் முரட்டுத்தனமாக தாக்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது. தகவலின்படி, பாதிக்கப்பட்ட இளம்பெண் DASH நிறுவனத்தில் கண்ணிவெடி...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

வவுனியாவில் வீட்டில் தனியாக இருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டில் மரணமடைந்த நிலையில் நேற்று (07) மாலை மீட்கப்பட்டார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். பண்டாரிக்குளம் 3 ஆம் ஒழுங்கைச் சேர்ந்த வீட்டில் அவரின்...

இலங்கைசெய்திசெய்திகள்

சட்டத்தரணி கஞ்சா பொருட்களுடன் கைது – வவுனியாவில் சம்பவம்

வவுனியா பகுதியில் சட்டத்தரணி ஒருவர் பெருமளவு கஞ்சா பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்கையை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது. படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரது கையிலும் போதை பொருட்கள்.  இலங்கையின் தற்போதய...

இலங்கைசெய்திசெய்திகள்

அரிசி தட்டுப்பாட்டிற்கு நாய்களே காரணம் – ஆளும் தரப்பு எம்.பி. செல்லத்தம்பி திலகநாதன் கருத்து!

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்கு நாய்கள் தான் முக்கிய காரணம் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத் தம்பி திலகநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “இலங்கையில் ஒவ்வொரு 10...