War

8 கட்டுரைகள்
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

காசாவுக்கு விமானம் மூலம் உணவுப்பொருள் உதவி!

காசா பகுதியில் உதவிப் பொருட்களை விமானம் மூலமாக வீசும் நடவடிக்கையை பிரான்ஸ் அடுத்த சில நாள்களில் தொடங்கும் என்று அந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. “மிகவும் அவசியமான மற்றும் அவசரமான...

அரசியல்உலகம்செய்திசெய்திகள்

பஞ்சத்தின் கோரப் பிடியில் சிக்கியுள்ள காசா!

ஐ.நா. ஆதரவு பெற்ற உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பின் எச்சரிக்கையின்படி, காசாவில் பஞ்சத்தின் “தீவிர சூழ்நிலை”உருவாகி வருகிறது. இது உணவுத்தட்டுப்பாடு என்னும் நிலையை மீறி, உயிர் பிரிகின்ற அளவிற்கு கடுமையாகியுள்ளது. அமெரிக்க...

அரசியல்உலகம்செய்திசெய்திகள்

காசா மீது தாக்குதல் தீவிரம் பெறும் நிலையில், மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

இஸ்ரேல், வடக்கு காசாவின் சில பகுதிகளில் இருந்த பலஸ்தீனர்கள் வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், அதிகரிக்கவுள்ள இராணுவ நடவடிக்கைக்கு முன்னோடியாகும். இதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமாதான உடன்பாடு ஒன்றை...

அரசியல்உலகம்செய்திசெய்திகள்

காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதலில் 81 பேர் உயிரிழப்பு – பொதுமக்கள் இலக்காக?

காசா மண்டலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலின் விமான தாக்குதல்களில் குறைந்தது 81 பஸ்தினியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஹமாஸ் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது....

அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஈரான் மீது தாக்குதல் உறுதி என்கிறார் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் குறிப்பிடத்தக்க அளவில் யூரேனியம் செறிவூட்டுவதாக அமெரிக்க புலனாய்வுத் தரவுகள் உறுதிப்படுத்தினால், “ஈரான் மீதான இரண்டாவது தாக்குதல் உறுதியானது” என்று எச்சரித்துள்ளார். இந்தக் கூற்று அவர்...

அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஐந்தாவது நாளாக தொடரும் இஸ்ரேல் ஈரான் யுத்தத்தின் தற்போதைய நிலை என்ன?

இஸ்ரேலும் ஈரானும் ஐந்தாவது நாளாக (செவ்வாய்க்கிழமை) ஒருவருக்கொருவர் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “ஈரான் அணு ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளதால், தஹ்ரானில் உள்ள மக்கள் உடனடியாக...

அரசியல்இந்தியாஉலகம்செய்திசெய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தில் நடுவராகும் அமெரிக்கா!

2025 ஏப்ரல் 22ஆம் திகதி, இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேரது உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள்...

அரசியல்உலகம்செய்திசெய்திகள்

உக்ரைனில் 3 நாள் போர்நிறுத்தம்! ஏன் காத்திருக்க வேண்டும்? செலென்ஸ்கி கேள்வி!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டாம் உலகப் போரில் நாசி ஜெர்மனியின்மீது சோவியத் வெற்றியின் 80வது ஆண்டு நினைவாக, மே 8 முதல் 10 வரை உக்ரைனில் மூன்று நாள் போர்நிறுத்தம்...